ஆனந்தக்கண்ணீராயினும்
அதை என் முன் வடிக்காதே.
உன் கன்னங்கள் ஈரமாக
என் முத்தத்தைத் தவிர
வேறு காரணங்களை
என் மனம் ஏற்பதில்லை.
Post a Comment
No comments:
Post a Comment